Thursday, June 30, 2016

7 th CPC... Q and A

1.) Fitment Factor 

A fitment factor of 2.57 will be applied across all Levels in the Pay Matrices.

2.) Did Cabinet approve for the employees request of changing minimum wages?

No, the 7th CPC recommendation will be implemented (Rs.18000/-)

3.) House Building Advance?

The ceiling of House Building Advance from Rs.7.50 lakh to 25 lakh.

4.) When will I get my arrears?

All arrears including pensioner will be paid during this financial year (2016-17) itself.

5.) Rate of increment?

Rate of increment has been retained at 3 %. This will benefit the employees in future on account of higher basic pay as the annual increments that they earn in future will be 2.57 times than at present.

6.) Status of NPS Implementation?

Cabinet decided to form two separate committee for looking into the issues.

7.) Central Government Employees Group Insurance Scheme (CGEGIS)?

It will stay at the existing rate of Rs.30, Rs.60 & Rs.120/- for Group C, B & A respectively. A committee will look into insurance alternative...

8.) Has the old allowance has been abolished?

Currently No (June’2016). Existing will continue and after 4 month’s there may be changes. A comittee will look into this...

9.) HRA Percentage ?

HRA may be at the rate of 30, 20 & 10 percentage and after 4 month’s there may be changes.  OR  at the old rate ...?   Not clear from the news.

10.) Changes in Defence Pay Matrix?

Yes, there has been changes in 13A (Brigadier), Level 12A (Lieutenant Colonel), 13 (Colonel) and 13A (Brigadier).

11.) Will there be any changes in Military Service Pay?

Yes, Rates of Military Service Pay revised from Rs. 1000, 2000, 4200 & 6000 to 3600, 5200, 10800 & 15500 respectively for various categories of Defence Forces personnel.

12.) For pension, what would be multiplication factor?

2.57 would be the factor to determine the pension and will be reviewed after 4 months.

Cabinet approves 7th CPC recommendations...

Friday, June 17, 2016

LGO 2015 -16 date

Directorate has announced that the  date for LGO Exam 2015 -16 is:  31.07.2016.

- For vacancies from 01.01.2015 to 31.03.2016.  

[courtesy: www.sapost.blogspot.in]
****************************************

Approved LGO vacancies for 2015-16 of Namakkal Dn:  10

****************************************
All eligible Postmen and MTS staff may  prepare for the exam...

With Best wishes...

Thursday, June 16, 2016

LGO Exams soon..?

An extract from http://postalinspectors.blogspot.in/


         Issues                          Progress                                                       


Holding of PS Gr. B Examination for the year 2013, 2014, 2015 and 2016
As single tender is said to be received and hence vendor is not finalized. Department has asked circles to conduct LGO examination. Likewise it is expected that circles will conduct Inspector Posts and PS Gr B examination. There will be examinations in this year.

Wednesday, April 27, 2016

Transfers...


01. Smt.S.Kanimozhi, ASP(HQs), Namakkal has been transferred and joined as Circle Philately Officer at Circle office, Chennai.

02. Shri. P. Sengodan, SPM(PM Gr II), Komarapalayam SO has been promoted and posted as Postmaster, Tirupur HO.

03. Smt.G. Santhi, SPM(PM Gr II), Rasipuram SO has been promoted and posted as Postmaster, Namakkal HO.

04. Shri. K. Duraisamy, PA, Namakkal HO has been promoted and posted as APM(Counter), Namakkal HO.

சாதாரண மனிதர்...

குளத்தில் குளிக்கும்போது உங்களை எத்தனை தடவை முதலை கடித்திருக்கும்? விமானத்திலிருந்து எத்தனை தடவை பாராசூட்டை மாட்டிக்கொண்டு தப்பியிருப்பீர்கள்? கடற்கரையில் எத்தனை தடவை சுனாமியை எதிர்கொண்டிருப்பீர்கள்?

நீங்கள் புன்னகைக்கக் கூடும்.ஏனென்றால், இது போன்ற பெரிய சம்பவங்கள் நடக்க வாய்ப்பு குறைவு. ஆனால், இதன் சாயலில் சிறிய சம்பவங்கள் நடந்து சிறிய பாதிப்புகளைத் தினமும் பெற்றுக் கொண்டிருப்பீர்கள்.

உதாரணமாக, குளத்தில் மீனோ, சிறிய பூச்சிகளோ உங்களைக் கடிக்கலாம்; உங்களின் வாகனம் பிரேக்டவுன் ஆகி இருக்கலாம்; சுனாமிக்குப் பதில் மழையால் நீங்கள் நனைந்திருக்கலாம்.

அசாத்தியம் சாத்தியமா?
ஒருநாள் அண்டார்ட்டிகாவில் ஆராய்ச்சி; அடுத்தநாள் ராக்கெட்டில் பயணம்; அடுத்த மாதம் அமேசான் நதியில் ஒரு பிரார்த்தனை என்று நீராடச் செல்கிறோம்...இப்படி எல்லாம் யாரும் பரபரப்பாக இருக்கவே மாட்டோம். ஒட்டுமொத்த வாழ்விலேயே நான்கு, ஐந்து பெரிய சம்பவங்கள் நடக்கும். அவ்வளவே, மீதி எல்லாம் “நாளை மற்றுமொரு நாளே” என்றுதான் கழியும்.

அதாவது, உங்கள் வாழ்வில் பெரிய சம்பவங்கள் தினமும் நடந்துகொண்டே இருக்கப் போவதில்லை. சின்னச் சம்பவங்களும், அந்தப் பாதிப்புகளும்தான் அதிகம்.
இந்தக் கருத்தை அப்படியே மனிதர்கள் மேல் பொருத்திப் பாருங்கள்--- நீங்கள் பெரிய மனிதர்கள் என்று கருதுபவர்களை சந்திக்கவே போவதில்லை. அதாவது பிரதமர் மோடியை, ரஜினிகாந்த்தை, பில்கேட்ஸை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு குறைவு.

ஆனால், உங்களால் நம்மில் ஒருவராகக் கருதப்படும் ஒரு சிறியவரை, சாதாரணமானவரை, உள்ளூர் வியாபாரியை, வார்டு கவுன்சிலரை, கவுன்சிலருக்கு வேண்டியவரை, செல்ஃபோன் கடை வைத்திருப்பவரை...இவர்களை அன்றாடம் காண முடியும்.

ஆக, உங்கள் வாழ்க்கை சாதாரணமானவர்கள் என்று உங்களால் குறைத்து மதிப்பிடப்படும்; சற்றே இகழ்வாகவும்; இரண்டாம் கட்டமாகவும் கருதப்படும் ஆட்களுடனும்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

எப்படி சிறிய சம்பவங்களால் நீங்கள் அன்றாடம் பாதிப்பு அடைகிறீர்களோ, அதேபோல் சிறியவர்கள் அல்லது சாதாரணமானவர்கள் என்று உங்களால் கருதப்படுகிறவர்கள்தான் உங்களுக்கான அன்றாட பாதிப்புகளையும், காயங்களையும் தர முடியும்.
நீங்கள் தீபிகா படுகோனை,தோனியை சந்திக்கப் போவதில்லை. அவர்களால் தொந்தரவும் அடையப்போவதில்லை!

நம்மைப் போல் இருப்பவரிடம்
நீங்கள் மனவருத்தம் அடைவது, சாக்கடை வீட்டுவாசல் வரை வருகிறது எனப் புகார் அளித்தால் “அப்படித்தான் வரும்” என்று கூறும் பக்கத்து வீட்டுக்காரரால்தான். நீங்கள் வருவது தெரிந்தும், பார்க்காத மாதிரி போகும் முன்னாள் நண்பரால்தான். அன்றாடம் பார்க்கும் உங்களைப் போன்ற ஒருவரால்தான்!

சொல்லப்போனால், பெரிய மனிதர்கள் என்று நீங்கள் கருதுபவர்களை வெகு அபூர்வமாகவே நீங்கள் சந்திப்பதால் அவர்களிடம் அதிகபட்ச பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். வியக்கும் அளவு சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். பெரிய மனிதர்களும் அவர்களது பக்கத்து வீட்டுக்காரருக்கு சாதாரண மனிதராகத்தான் இருப்பார் என்பது வேறு விஷயம். ஆனால் ஒபாமா, “நீரின் இயல்பு பள்ளத்தை நோக்கிப் பாய்வதே..” என்றால் “பெரிய மனுஷன் பெரிய மனுஷந்தான்யா.சின்ன விஷயத்தை எவ்வளவு அழகா விளக்கறாரு...” என்பீர்கள்.

ஆனால், “நம்மைப் போல் இருப்பவர்களிடம்” நாம் அந்த அளவுகோலை உபயோகிப்பதில்லை. அவர்களிடம் அதிகாரத்தையும், கதாநாயகத்தன்மையையும் வெளிப்படுத்துவோம். தினுசுதினுசாய் கோபம் கொள்வோம். ஆனால், நம் வாழ்வை திரும்பிப் பார்த்தால், பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம், வெகு சாதாரணமாகத்தான் தொடங்கி இருக்கும். அதை சாதாரணமானவர்கள் என்று மதிப்பிடப்பட்டவர்கள்தான் தொடங்கி வைத்திருப்பார்கள்.
அலட்சியப்படுத்தலாமா?

எனக்கொரு நண்பன் இருந்தான். என் மதிப்பீட்டில் அவன் ரொம்பவும் சாதாரணமானவன். ஏதோ தகராறில் பேசுவதும் கிடையாது. சில வருடங்களுக்குப் பிறகு அப்போதைய என் மேலாளர் ஒரு அலுவலகத்திலிருந்து சில விவரங்களை வாங்கி வரச் சொன்னார். என் கர்வம் ஒழிய வேண்டுமில்லையா, அதனால் அந்த விவரங்கள் என் சாதாரண எதிரியிடம்தான் இருந்தன. “வாழ்க்கைப் பயணத்தில் நம் பைக்கிற்கு எந்தெந்த பங்க்கில் பெட்ரோல் போட வேண்டியிருக்கும் என்பதை யார் அறிவார்?” என்றொரு தத்துவத்தை அன்றிரவே உருவாக்கினேன்.

பாண்டிய மன்னன் மற்றும் தசரத மன்னனின் பார்வையில் முறையே கண்ணகியும், மந்தரையும் சாதாரண குடிமகளாகவும், பணிப்பெண்ணாகவும்தானே காட்சியளித்திருப்பார்கள்? முதலில் அந்தக் கண்ணோட்டத்தில்தானே அவர்களை அணுகியிருப்பார்கள்?

இதைத்தான் முன்னோர்கள் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்றார்கள். வாகனத்தில் இருக்கும் சிறிய நட்டு சரியான நேரத்தில் கழன்றால் உங்களைப் பார்க்க நிறையப் பேர் சாத்துக்குடியிலிருந்து ஆர்லிக்ஸ் வரை வாங்கி வரத்தானே செய்வார்கள்?

இதற்கு அர்த்தம் யாரிடமும் உங்கள் உணர்வுகளைக் காட்டாதீர்கள் என்பதல்ல. சாதாரணமானவர்கள் என்ற நினைப்பில் யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள் என்பதே!
துணைப் பாத்திரங்கள் முக்கியம்

ஒருவரை எப்படி “சாதாரணமானவர்” ஆக்குகிறோம்? உங்களைவிடக் கீழ் அந்தஸ்திலும், வாழ்க்கை முறையிலும் இருந்தால் அவர் சாதாரணமானவர் என்றால், அது ஆணவமான கருத்தாகத்தானே இருக்க முடியும்?

ஒரு சினிமாவில் அதன் திரைக்கதையின் சுவாரசியத்துக்கும், நாயகனின் வெற்றிக்கும் உதவுவது அட்டகாசமான துணைபாத்திரங்களே! திருவிளையாடலில் சிவாஜியின் சிவபெருமான் வேடம் நிற்பது தருமி நாகேஷாலும், ஆணவ பாடகர் பாலையாவாலும்தான். நாயகனில் வேலுநாயக்கரின் பாத்திரத்தை மெருகேற்றுவது டெல்லி கணேஷும், ஜனகராஜும்தான். இவர்களை நீக்கிவிட்டு காட்சியைப் பார்த்தால், உங்கள் வாழ்விலும் துணைப் பாத்திரங்களின் பங்கைப் புரிந்துகொள்வீர்கள்!

உங்களுக்கு உதவ ஒரு சூப்பர் ஹீரோ எப்போது வருவார் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு சாதாரண மனிதர்--யாருடன் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களோ, அவர்தான் வருவார்; அவரால்தான் எந்தத் தருணத்திலும் உங்களுக்கு உதவவும் முடியும்!
=ஷங்கர்பாபு.
[www.tamil.thehindu.com]

Wednesday, February 24, 2016

CGL Exam...

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சார்நிலைப் பணிகளில் (குரூப்-பி, குரூப்-சி) உள்ள காலியிடங்கள் பணியாளர் தேர் வாணையம் (Staff Selection Commission-SSC) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level Examination) நடத்தப்படுகிறது. இதில் முதல்நிலை, இரண்டாம் நிலை என இரு நிலைகள் உண்டு.

முதல் நிலையில் இதர அரசு போட்டித்தேர்வுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பொது அறிவு, ரீசனிங், அடிப்படை கணிதம், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் நிலையில், கணிதம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து கேள்விகள் இடம்பெறும். கடந்த ஆண்டு வரையில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வில் நேர்முகத்தேர்வு இருந்தது. குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கு நேர்முகத்தேர்வு ரத்துசெய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதால் இந்த ஆண்டிலிருந்து நேர்முகத்தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாலே மத்திய அரசு பணி உறுதி.

ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வெழுத ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப் படிப்பு முடித்திருந்தால் போதும். வயது வரம்பைப் பொருத்தவரையில் பணிகளுக்கு தக்கவாறு அதிகபட்சம் 27, 30, 32 என்று வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் உதவியாளர், உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ), வருமான வரி ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், தடுப்பு ஆய்வாளர், தேர்வு ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர், தபால்துறை ஆய்வாளர், கணக்கர், புள்ளியியல் ஆய்வாளர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர், தேசிய புலனாய்வு முகமை உதவி ஆய்வாளர், உதவி தணிக்கை அதிகாரி மற்றும் குரூப்-சி நிலையில் ஆடிட்டர், கணக்கர், முதுநிலை உதவியாளர், வரி உதவியாளர், போதைப்போருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் என பல்வேறு விதமான பணியிடங்களை நிரப்புவதற்காக பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை என்றாலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இந்த தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்நிலை தேர்வு (Tier-I) மே மாதம் 8 மற்றும் 22-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கு மார்ச் மாதம் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் (http://sscregistration.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுமுறை, ஒவ்வொரு பாடத்துக்கான மதிப்பெண் விவரம், தேர்வுக்கான பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.ssc.nic.in) விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாக, பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு குறித்த விழிப்புணர்வு தமிழக மாணவர்களிடம் மிகவும் குறைவாக உள்ளது. ஒவ்வோரு ஆண்டும் தமிழகத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள். தற்போது பல்வேறு பதவிகளுக்கு ஆயிரக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படுவதாலும், முதல் முறையாக நேர்முகத்தேர்வு ரத்துசெய்யப்பட்டிருப்பதாலும் தமிழக மாணவர்கள் எளிதாக மத்திய அரசுப் பணியில் சேர இது ஓர் அரிய வாய்ப்பு.

Thursday, February 18, 2016

BPM Notifications ...

o
Office Name
TRCA
Category
Last Date On (or) Before
Notification
27
KAVAKKARAPATTI BO a/w ERAMPATTI SO 637 013
Rs. 4575-85-7125   plus DA (subject to change).
UR (Unreserved)
09.03.2016

26
Akkiampatti  BO a/w SENDAMANGALAM SO 637409
Rs. 4575-85-7125   plus DA (subject to change).
OBC
09.03.2016

25
Morasapatti  BO a/w IDAPPADI SO 637101
Rs. 2745-50-4245   plus DA (subject to change).
OBC
08.03.2016

24
L.Kanavaipatti  BO a/w Ganesapuram SO 637002
Rs. 2745-50-4245   plus DA (subject to change).
UR (Unreserved)
08.03.2016

23
Reddipudur BO a/w Karaikurichi SO-637 014
Rs. 2745-50-4245   plus DA (subject to change).
UR (Unreserved)
07.03.2016

22
Avalnaickenpatti BO a/w Sellappampatti SO-637 019
Rs. 3200-60-5000   plus DA (subject to change).
OBC
07.03.2016

21
Sundamettu Pudur BO a/w Konganapuram SO-637 102.
Rs. 2745-50-4245   plus DA (subject to change).
OBC
03.03.2016

20
Edappuli Nadu BO a/w Semmedu SO-637 411
Rs. 3200-60-5000   plus DA (subject to change).
SC
03.03.2016

19
Kallankattuvalasu BO a/w Komarapalayam SO-638 183
Rs. 4575-85-7125   plus DA (subject to change).
UR (Unreserved)
02.03.2016

18
Iruppali BO a/w Idappadi SO-637 101
Rs. 2745-50-4245   plus DA (subject to change)
OBC
02.03.2016

17
Valavanthi Nadu BO a/w Semmedu-637 411
Rs. 2745-50-4245   plus DA (subject to change).
UR (Unreserved)
29.02.2016

16
Mekkini Kadu Bo a/w Semmedu-637 411
Rs. 2745-50-4245   plus DA (subject to change)
OBC
29.02.2016

15
Unjanai BO  a/w Kumaramangalam SO-637 205
Rs. 2745-50-4245   plus DA (subject to change).
UR (Unreserved)
26.02.2016

14
Pottanam BO a/w Sendamangalam SO-637 409
Rs. 4115-75-6365   plus DA (subject to change).
SC
26.02.2016

13
Ariyur Cusba BO a/w Semmedu SO 637411
Rs. 2745-50-4245   plus DA (subject to change)
UR (Unreserved)
24.02.2016

12
Kolathupalayam BO a/w Sellappampatti SO-637 019
Rs. 4575-85-7125   plus DA (subject to change).
SC
24.02.2016